விமான நிலையத்தில் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Published By: Robert

10 Dec, 2015 | 11:06 AM
image

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு நேற்று இரவு 8.35 மணியளவில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டுச் செல்ல முயன்ற நபரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 இலட்சத்து 19,203 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களையும் 109 வங்கி அட்டைகளையும் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 32 வயதுடைய கல்முனையை சேர்ந்த ஆண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு 10 இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57