இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழா, கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நமீதா பொதுமக்களுக்கு இலவசமாக மீன்கள் வழங்கி கொண்டாடியுள்ளார்.
தமிழகத்தின் பா.ஜ.க. மீனவர் அணி செயற்குழு உறுப்பினரான நமீதாவின் பங்கு பற்றுதலுடன் சென்னையில் நேற்று இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில், சூரை, சங்கரா, சீலா, அயிலா வகை மீன்கள் சுமார் 370 கிலோ கிராம் நிறையுடைய மீன்கள் நமீதாவினால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த நமீதா “பிரதமர் மோடி பிறந்தநாள் எனும் பொது நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் எனது கட்சி பா.ஜ.க. மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறது. இந்த பெருமை எனக்கு உண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள் மோடிஜி”, என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM