கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை வியாபாரி மூலையில் நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த 39 வயதுடய ஒருவரே இவ்வாறு நேற்று மாலை கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸர் கைது செய்துள்ளதோடு , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM