பெரும் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது - தொற்று நோயியல் பிரிவு

Published By: Vishnu

16 Sep, 2020 | 11:40 AM
image

கொரோனா வைரஸ் அச்சம் நாட்டில் பரவலாக உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சிப் போன்ற பாரிய அளிவலான நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் பலர் கலந்து கொள்வதனால் தற்போதைய நிலையில் அது சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தலைமை தொற்று நோயியில் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 அச்சுறுத்தல் இலங்கையில் இன்னும் நிலவுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பலர் முகக் கவசங்கள் இல்லாமல் செல்வதை அவதானிக்க முடிகிறது. 

ஆகவே தொடர்ந்து முகக் கவசம் அணியுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:34:49
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03