(எம்.நியூட்டன்)
வடக்கில் மஞ்சலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றை நாம் பயிர் செய்வதற்கு ஏற்ப விதை இனங்களை பெற்றுத்தருமாறுவிவசாய அமைச்சரிடம் யாழ்.மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோதே அவர்கள் இக் கோரிக்கையை முன் வைத்தார்கள்
கொரோனாத்தாக்கத்தின் பின்னர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது .
அதிலும் குறிப்பாக மஞ்சளுக்கு அதிக தட்டுப்பாடு கடும் விலை அதிகரிப்பும் காணப்படுகின்றது எனவே இந்த மஞ்சளை வடக்கில் நாம் பயிரிடுவதற்கு விதை இனங்களையும் இதர வசதிகளையும் அதற்கான செயல்முறைகளையும் தந்துதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.இதனை தாம் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM