கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 224 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
அந்தவகையில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான பூசா தனிமைப்படுத்தல் நிலையம் , இராஜகிரிய தனிமைப்படுத்தல் நிலையம், பியாகம தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் புனாணை தனிமைப்படுத்தல் நிலையம் , பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையம் உள்ளிட்ட அனுராதபுரம் மற்றும் சிகிரியாவில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே இவ்வாறு தனது தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 224 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 41,192 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 6,255 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றனர்.
அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய முன்தினம் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM