மஸ்கெலியா பஸ் தரிப்பிட மலசலக்கூடத்தில் குளவிக்கூடு ; அச்சத்தில் மக்கள்

Published By: Digital Desk 4

15 Sep, 2020 | 10:17 AM
image

மஸ்கெலியா பஸ் தரிப்பிட பொது மலசலகூடத்தில் குளவி கூடு கட்டியுள்ளமையால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், மஸ்கெலியா தனியார் மற்றும் அரச பஸ் தரிப்பிடத்தில் பொது மலசலகூட கூரை பகுதியில் குளவி கூடு கட்டி உள்ளமையால் அம்மலசலகூடத்திற்கு செல்லும் பஸ் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் பொது மக்கள் அச்சத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தற்போது பலத்த காற்றுடன் கூடிய வானிலை காணப்படுவதால் எந்நேரத்திலும் குறித்த குளவி கூடுகள் கலைவதற்கான வாய்ப்பு உள்ளமையால் உடன் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்மேடு சரிந்த வீழ்ந்து எல்ல -...

2023-11-30 10:50:53
news-image

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் கடன்வழங்கிய நாடுகளுக்கும்...

2023-11-30 10:50:24
news-image

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு

2023-11-30 10:37:08
news-image

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக முன்னாள் கடற்படை...

2023-11-30 10:44:39
news-image

முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து...

2023-11-30 09:59:25
news-image

வெலிகந்தயில் பஸ் குடைசாய்ந்ததில் 30 பயணிகள்...

2023-11-30 10:43:49
news-image

மின்சாரம் தாக்கி தந்தையும் அவரது மகளும்...

2023-11-30 09:48:45
news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வுப் பிரிவில்

2023-11-30 09:36:54
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு

2023-11-30 09:34:02
news-image

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

2023-11-30 09:52:05
news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16