கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

Published By: Digital Desk 4

13 Sep, 2020 | 06:12 PM
image

(எம்.மனோசித்ரா)

கண்டி மாவட்டத்தில் குண்டசாலை, பன்வில, வத்தேகம உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் 4 மத்திய நிலையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வுகளும் குறித்த பகுதிகளில் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இது குறித்து ஆராய்வதற்கு நாளைய தினம் பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்களின் விசேட நிபுணர்கள் கொண்ட குழுவை நியமிக்கவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நிர்மாணத் தொழிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய...

2023-12-10 15:09:41
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07