கொரோனா தொற்று சந்தேகத்தில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 13 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
அதேவேளை நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தமது தனிமைப்படுத்தல் நடைமுறையை முழுமையாக பூர்த்தி செய்த 40,659 பேர் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 56 தனிமைப்படுத்தும் நிலையங்களில் மேலும் 5,816 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் முப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM