வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 59 இலங்கையர் நாடு திரும்பினர்

Published By: R. Kalaichelvan

12 Sep, 2020 | 10:30 AM
image

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை அடுத்து இன்று காலை நாட்டிற்கு 59 இலங்கையர்கள் வந்தடைந்தனர்.

 

கட்டார் , டோஹாவில் சிக்கித் தவித்த 54 இலங்கையர்களே இன்று காலை விசேட விமானமொன்றில் நாட்டிற்கு வந்தடைந்தனர்.

அத்தோடு 4 பேர் டுபாயிலிருந்தும் , அபுதாபியில் இருந்து ஒருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டிற்கு வந்தடைந்த 59 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவலை கண்டறிவதற்கு 1,890 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்கு சுமார்  249,328 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்ற உத்தரவை மீறியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் :...

2023-12-06 20:08:19
news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32