புத்தளத்தில் விசேட சுற்றிவளைப்பு : 68 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

09 Sep, 2020 | 03:40 PM
image

(செய்திப்பிரிவு)

வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய புழுதிவாய பகுதியில்  செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 68 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் பயணித்த ஜீப் மற்றும் மோட்டார் வாகனமொன்றும்  சோதனைக்கு உட்டுத்தப்பட்ட போது அவற்றிலிருந்து 68 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் ஜீப் மற்றும் மோட்டார் வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி மற்றும் பெரியமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 31 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38