மத்திய கிழக்கிலிருந்து 296 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Vishnu

09 Sep, 2020 | 10:03 AM
image

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மொத்தம் 296 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

சவூதி அரேபியாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -282 என்ற விமானத்தில் 258 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.11 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 10 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.23 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும், கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூஆர் -668 விமானத்தில் 28 இலங்கையர்கள் தோஹாவிலிருந்து அதிகாலை 1.33 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

விமான நிலையத்துக்கு வருகை தந்த இவர்கள் அனைவரையும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38