மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மொத்தம் 296 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
சவூதி அரேபியாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -282 என்ற விமானத்தில் 258 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.11 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 10 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.23 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும், கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூஆர் -668 விமானத்தில் 28 இலங்கையர்கள் தோஹாவிலிருந்து அதிகாலை 1.33 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.
விமான நிலையத்துக்கு வருகை தந்த இவர்கள் அனைவரையும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM