பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர்  கைது 

Published By: Digital Desk 4

08 Sep, 2020 | 05:50 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை இன்று(8) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், ஜயந்திகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரேயே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கந்தளாய், கிண்ணியா மற்றும் அக்போபுர, முள்ளிப்பொத்தானை போன்ற பிரதேசங்களில் பல கடைகளை உடைத்து திருடிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை நாளை(9) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49