தீப் பிடித்த கப்பலில் சிக்கிய 20 பேர் அம்பாந்தோட்டைக்கு அழைத்து வருகை

Published By: Vishnu

08 Sep, 2020 | 05:35 PM
image

‘எம். டி நியூ டயமண்ட்’ கப்பலில் இருந்த 20 பணியாளர்கள் அம்பாந்தோடை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் காலியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என கடற்படை ஊடகத் தொடர்பாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

செப்டெம்பர் 3 ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்டபோது 23 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர்.

தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், பலத்த தீக்காயங்களுக்குள்ளான மற்றொரு நபர் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கப்பல் தொடர்பாக கடற்படைக்கு உதவுவதற்காக கப்பலின் கேப்டன் இந்திய கடற்படையுடன் உள்ளார்.

அம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ள 20 பணியாளர்களில் 16 பிலிப்பைன்ஸ் பிரஜைகளும், நான்கு கிரேக்கர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14