போக்குவரத்துக்கு தடையை நீக்கிதருமாறு கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை!

08 Sep, 2020 | 01:05 PM
image

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்புப்பகுதியில் கிராமத்திற்கான பிரதான வீதி புனரமைப்பிற்காக கொட்டப்பட்ட மண் இதுவரை குவியல்களாக காணப்படுவதனால் அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான பிலக்குடியிருப்பு கிராமத்தின் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில், இவ்வீதியை புனரமைத்துதருமாறு பிரதேச மக்களால் தொடர்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த வீதி புனரமைப்பு பணிக்காக தெரிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக கிரவல் மண் போடப்பட்ட நிலையில் மாதக்கணக்கில் குவியல்களாகவே காணப்படுகின்றது.

இவ்வாறு கிரவில் மண் குவியல்களாக காணப்படுவதனால் தாங்கள் போக்குவரத்துச்செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த வீதியினை உரிய முறையில் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13