முல்லைத்தீவு கரைதுரைப்பற்று வற்றாப்பளைப்பிரதேசத்தில் சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் கம்பரலிய திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாது பற்றைகள் மண்டிக்காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வற்றாப்பளைக்கிராமத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் சிபாரிக்கு அமைவாக கம்பரலியத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி சிறுவர் பூங்காவின் கட்டுமானப்பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடந்த ஆறுமாத காலமாக எந்தப்பணிகளும் முன்னெடுக்கப்படாமலும் திறந்து வைக்கப்படாமலும் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் தற்போது பற்றைகள் மூடிக்காணப்படுகின்றன.
அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறு பாரிய நிதி செலவிட்டு மேற்கொள்ளப்பட்டு இவ்வேலைத்திட்டமானது மக்கள் பயன்பாடின்றிக்இடப்பது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM