கடனாக வழங்கிய பணத்தொகையை திருப்பிக் கேட்ட நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபர் ஒருவர் மற்றொருவருக்கு கடனாக கொடுத்த பணத்தொகையை மீள கேட்ட போது அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்துள்ளார்.
குறித்த பணத்தை பலமுறைகள் கேட்டும் அதனை வழங்க மறுத்தவருக்கு எதிராக பணம் கொடுத்த நபர் மத்தியஸ்த சபையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் முறைப்பாடு செய்த ஆத்திரத்தில் பணத்தை கடனாக பெற்றுக் கொண்ட நபர் பணம் கொடுத்த நபர் மீது மறைந்திருந்து கடும் தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதுடன், தாக்குதலை நடத்தியவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM