காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அவதியுறும் திருமலை  மக்கள்

Published By: Digital Desk 4

07 Sep, 2020 | 02:47 PM
image

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் இரவு வேலையில் உட்புகும் காட்டு யானைகள் தங்களது விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களது வீட்டுப் பயிர் செய்கைகளான மா,பலா,வாழை போன்ற பல பயிர்களை அழித்து விட்டு சென்றுள்ளதாகவும் இரவு நேரங்களில் தூக்கத்தின் போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பெரும் அட்டகாசத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பற்ற யானை வேலி ,சில பகுதிகளில் யானை வேலி இன்மை காரணமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதாகவும் இதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 உரிய அதிகாரிகள் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும் தங்களது உயிர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54