காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அவதியுறும் திருமலை  மக்கள்

Published By: Digital Desk 4

07 Sep, 2020 | 02:47 PM
image

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் இரவு வேலையில் உட்புகும் காட்டு யானைகள் தங்களது விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களது வீட்டுப் பயிர் செய்கைகளான மா,பலா,வாழை போன்ற பல பயிர்களை அழித்து விட்டு சென்றுள்ளதாகவும் இரவு நேரங்களில் தூக்கத்தின் போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பெரும் அட்டகாசத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பற்ற யானை வேலி ,சில பகுதிகளில் யானை வேலி இன்மை காரணமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதாகவும் இதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 உரிய அதிகாரிகள் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும் தங்களது உயிர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்க மாலைகளை திருடிச்...

2025-03-19 11:01:14
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29