30 இலட்சம் பெறுமதியான மஞ்சளுடன் மூவர் கைது

Published By: Digital Desk 4

06 Sep, 2020 | 03:40 PM
image

(செய்திப்பிரிவு)

30 இலட்சம் ரூபா பெறுமதியான 800 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேகநபர்கள் மூவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறியொன்று விஜய கடற்படையினரால் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிலோ நிறையுடைய ஒரு தொகை மஞ்சள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

மஞ்சள் பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  கடற்படையினரால் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56