20 ஆவது திருத்தத்தின் மூலம் தனது பிரதமரின் அதிகாரங்களை பறித்துள்ள ஜனாதிபதி - மரிக்கார்

Published By: Vishnu

06 Sep, 2020 | 03:39 PM
image

(செ.தேன்மொழி)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அவரது சகோதரரான பிரதமரின் அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்திற் கொண்டு , இந்த திருத்தத்திற்கு விருப்பமின்றி ஆளுந்தரப்புடன் செயற்பட்டுவரும் உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக் கொண்டு பிரதமரை ஒரு நாம நிர்வாகியாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ முயற்சித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிகாலத்தில் எவ்வாறு முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்னவை நடத்தினாரோ , அவ்வாறே அவரது சகோதரனே அவருக்குள்ள அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளதாவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38