செப்டெம்பர் 9 முதல் டெல்லியில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி!

Published By: Vishnu

03 Sep, 2020 | 07:42 PM
image

செப்டம்பர் 9 முதல் டெல்லியில் மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

டெல்லி ஆளுநர் அனில் பைஜால், செப்டம்பர் 9 முதல் தேசிய தலைநகரில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.

அதன்படி டெல்லியில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் அடுத்த வாரம் முதல் மதுபானம் வழங்க அனுமதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் அச்சம் தேசிய பூட்டுதலையடுத்து இந்தியாவில் மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது இது நான்காவது கட்டம் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09