மின்னல் தாக்கி மனைவி பலி : கணவர் படுகாயம்

Published By: Digital Desk 4

01 Sep, 2020 | 01:26 PM
image

(செய்திப்பிரிவு)

மின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜயந்திபுர பகுதியிலுள்ள வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த போது தம்பதிகள் இருவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது மின்னல் தாக்கத்தால் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்த குறித்த பெண்ணின் கணவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37