புதிய அரசியலமைப்பில் இனங்களுக்கும், மாகாணங்களுக்கும் வலுசேர்க்கப்பட மாட்டாது - அமைச்சர் விமல்

Published By: Vishnu

31 Aug, 2020 | 01:43 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்யாமல் ஒரு நாடு- ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டுக்குள் அனைத்து  இன மக்களும் ஒன்றுப்படும் புதிய  அரசியமைப்பு உருவாக்க  கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில்  இனங்களுக்கும்,  மாகாணங்களுக்கும் வலுசேர்க்கும் விதத்தில் விடயங்கள் ஒருபோதும் உள்ளடக்கப்படமாட்டாது எனவும்  கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்தார்.

பிலியந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21