கல்கிஸையில் மூன்று நைஜீரியப் பிரஜைகள் கைது!

Published By: Vishnu

31 Aug, 2020 | 10:29 AM
image

கல்கிஸையில் மூன்று நைஜீரியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

செல்லுபடியாகும் விசா இல்லாமல் நைஜீரியர்களுக்கு நாட்டில் தங்க உதவிய இரண்டு இலங்கையர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

இந்த ஐந்து சந்தேக நபர்களும் நேற்று காவல் துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் 13 சீனா மற்றும் தாய்லாந்து நாட்டவர்களும் செல்லுபடியாகும் விசா இல்லாத குற்றச்சாட்டுக்காக கல்கிஸை பகுதியில் கைதுசயெ்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58