சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

30 Aug, 2020 | 01:39 PM
image

(செய்திப்பிரிவு)

பாதுக்கை - பெல்பொலமுல்ல இறப்பர் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பானது நேற்று சனிக்கிழமை பிற்பகல் மேல்மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றிவளைப்பின்போது 342 லீற்றர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேற்கு தும்மோதற பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15