ஒரு டொன் நிறையுடைய கடலட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற மூவர் கைது!

Published By: Vishnu

30 Aug, 2020 | 12:09 PM
image

சட்டவிரோதமான முறையில் ஒரு டொன் நிறையுடைய கடல் அட்டைகளை இலங்கைக்கு கடந்த முயன்ற மூவரை இந்திய கடலோர காவல்படையினர் சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகினையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளானது சுமார் 683,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடையவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டையும், படகும் மேலதிக விசாரணைகளுக்காக தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15