சட்டவிரோதமான முறையில் ஒரு டொன் நிறையுடைய கடல் அட்டைகளை இலங்கைக்கு கடந்த முயன்ற மூவரை இந்திய கடலோர காவல்படையினர் சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகினையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளானது சுமார் 683,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடையவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டையும், படகும் மேலதிக விசாரணைகளுக்காக தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM