ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

Published By: Digital Desk 3

28 Aug, 2020 | 04:59 PM
image

கொழும்பு சொய்சா மகளிர் வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்திய பிரதி பணிப்பாளர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார். 

இவ்வாறு பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுமே பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பஹா - பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான தாயொருவரின் முதல் பிரசவத்திலேயே இந்த ஐந்து பெண்குழந்தைகளும் பிறந்துள்ளன. ஐந்து குழந்தைகளுமே நல்ல தேக ஆரோக்கித்துடன் உள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தையின் நிறை மட்டும் குறைவாகவுள்ளதுடன் அக் குழந்தையின் நிறை 1 கிலோவாக காணப்படுகின்றது என வைத்திய பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

ஏனைய குழந்தைகளின் நிறை 1 கிலா 4 கிராமிற்கும், 1 கிலோ 8 கிராமிற்கும் இடைப்பட்டதாக உள்ளது .  இலங்கையில் நான்காவது முறையாக இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32