புத்தளத்தில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

25 Aug, 2020 | 02:28 PM
image

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புழுதிவாயல் பகுதியில் உள்ள  வாய்க்காலில் இருந்து வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸார் நீரில் மூழ்கிய நிலையிலிருந்த சடலத்தை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி மரணமானவர் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணமூலை-குறிஞ்சாவெட்டை பகுதியைச் சேர்ந்த 71 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் என இனங்காணப்பட்டுள்ளதாகவும். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் மற்றும் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19