புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புழுதிவாயல் பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸார் நீரில் மூழ்கிய நிலையிலிருந்த சடலத்தை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி மரணமானவர் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணமூலை-குறிஞ்சாவெட்டை பகுதியைச் சேர்ந்த 71 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் என இனங்காணப்பட்டுள்ளதாகவும். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் மற்றும் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM