மகனை நிலத்தில் அடித்து கொன்ற தந்தைக்கு மரணத் தண்டனை

Published By: Raam

09 Dec, 2015 | 04:48 PM
image

தன்னுடைய 1 வயது குழந்தையை நிலத்தில் அடித்துக்கொண்ட தந்தையிற்கு அம்பாறை நீதிமன்றம் நீதிபதி சுமுது பிரேமசந்திரவினால் மரணத் தண்டனை  வழங்கப்பட்டுள்ளது. 

டி.எம்.விமலதாசன் என்ற நபரே, தனது மகன் காவிந்த பிரபோதன தென்னக்கோனை தாயின் கண் முன்னே கடந்த வருடம் (2014) நிலத்தில் அடித்து கொலை செய்துள்ளார். 

இவர் அம்பாறை மகாஓயா கெக்கிரிஹெனேவைச் சேர்ந்தவர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது...

2025-04-19 17:50:52