கிளிநொச்சி ஆனையிறவில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் புல்டோசர் மீது தாக்குதல் கடத்தி உயிரிழ இராணுவ கோப்ரல் காமினி குலரத்திரவின் நினைவு தினம் இன்று நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி ஆனையிறவில் 1991ம் ஆண்டு ஆகஸ்ட்ட மாதம் 24ம்; திகதி இராணுவத்தினர் மீது தாக்;குதல் மேற்கொண்ட விடுதலைப்புலிகள் கவசமிடப்பட்ட புல்டோசர் மூலம் தாக்குதல்;களை மேற்கொண்ட போது அதன்மீது தாக்குதல் நடத்தி உயிழிந்த இராணுவ கோப்ரல் காமினி குலரத்தினவின் 29வது நினைவு தினம் இன்று (24-08-2020) பிற்பகல் 5.00 மணிக்கு ஆனையிறவில் அமைந்துள்ள இராணுவ வீரனின் நினைவு தூபியில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையத்தின் தளபதி படைத்தலைமையகத்தின் Major general KNS kotuwegoda தளபதி மேஜர்; ஜென்ரல் கே.என்.எஸ். கொதுவெகொட கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்;;.
இந்நிகழ்வில் இராணுவ உயிரதிகாரிகளின் இராணுவத்தினர்; பொலிஸ் அதிகாரிஎனப்பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM