சங்கானை விழிசிட்டி பகுதியில் உழவு இயந்திரதிரம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் ஒன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து பயணித்த குடும்பஸ்தர் ஒருவரே தவறி வீழ்ந்து உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM