யாழ்.பல்கலை. பொறியியல் பீட மாணவர்களுக்கான அறிவிப்பு!

22 Aug, 2020 | 09:34 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கான கற்கைகள் யாவும் வரும் 26ஆம் திகதி புதன்கிழமை வழமைக்குத் திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, அறிவியல் நகர் வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்தின் மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் உள்ளிட்ட கல்விசார் நடவடிக்கைகள் வரும் புதன்கிழமை முதல் இடம்பெறும்.

விடுதி வழங்கப்பட்ட மாணவர்கள் வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தந்தமது விடுதிக்கு அறிக்கையிடல் வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04