பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு உத்தரவு!

Published By: Vishnu

21 Aug, 2020 | 07:31 AM
image

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுதிக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நேற்றைய  பாராமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இந் நிலையில் பாராளுமன்ற அமர்வுகளில் பிரேமலால் ஜயசேகர கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைச்சாலை ஆணையாளரருக்கு பாராளுமன்ற சார்ஜென்ட் தகவல் வழங்கியுள்ளார்.

பாராளுமன்றம் அமர்வு நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றும் இடம்பெறவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார கூட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி ஒருவரை கொலை செய்ததோடு மேலும் இருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36
news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 21:26:25