உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 18 முழுமையற்ற விசாரணை கோப்புகளை திருப்பியனுப்பிய சட்டமா அதிபர்

Published By: Vishnu

20 Aug, 2020 | 06:49 AM
image

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த மேலும் 18 முழுமையற்ற விசாரணைக் கோப்புகளை சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

மொத்தமாக 100 முழுமையற்ற விசாரணை கோப்புகள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த கோப்புகளின் விசாரணைகளை உடனடியாக நிறைவுசெய்யுமாறும் சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02