உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த மேலும் 18 முழுமையற்ற விசாரணைக் கோப்புகளை சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
மொத்தமாக 100 முழுமையற்ற விசாரணை கோப்புகள் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த கோப்புகளின் விசாரணைகளை உடனடியாக நிறைவுசெய்யுமாறும் சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM