மூதூரில் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல் 

Published By: Digital Desk 4

17 Aug, 2020 | 07:44 PM
image

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 17 கள்ள நோட்டுகளை வைத்திருந்த ஒருவரை இம் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(17) உத்தரவிட்டார்.

சிங்கபுர, தம்பலாகாமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மூதூர் பகுதியிலுள்ள சில்லறைக் கடையொன்றில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டினை மாற்ற முற்பட்ட போது கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சந்தேக நபரை கையில் பிடித்தவாறு மூதூர் பொலிஸாருக்கு கடை உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து சோதனை மேற்கொண்ட போதே ஆயிரம் ரூபாய் உடைய 17 திருட்டு நோட்டுகளும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு மூதூர்  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44