மத்தள விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டம்!

Published By: Vishnu

16 Aug, 2020 | 01:12 PM
image

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக உள்ளூர் மரக்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உள்ளூர் மரக்கறி மற்றும் பழங்கள் அடங்கிய முதல் விமானம் இன்று காலை மத்தள விமான நிலையத்திலிருந்து ஓமான் மஸ்கட் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய பொதுமுகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயிரிடப்பட்ட 3,371 கிலோ மரக்கறிகள் மற்றும் பழங்களை சலாம் ஏயர்வேஸின் ஓ.வி - 1432 என்ற விமானத்தின் மூலம் மத்தள விமான நிலையத்திலிருந்து ஓமானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த விமானமானது நேற்றைய தினம் 150 பயணிகளுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04