கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோக நடவடிக்கையானது சனிக்கிழமை தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரையான காலப் பகுதியிலேயே இந்த நீர் விநியோகமானது தடைசெய்யப்படவுள்ளது.
அதன்படி கொழும்பு - 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடைசெய்யப்படுவதுடன், கொழும்பு - 11 மற்றும் 12 பகுதிகளுக்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்துடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
நீர் விநியோக குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM