உறவுகளை சீராக்க இஸ்ரேலும் ஐக்கிய அரபு இராச்சியமும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
இன்று மிகப்பெரிய முன்னேற்றம்! எங்கள் இரு பெரிய நண்பர்களான இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான வரலாற்று அமைதி ஒப்பந்தம்! என தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபியின் இளவரசர் முகமது பின் சயீத் ஆகியோரின் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், "வரலாற்று முன்னேற்றம் மத்திய கிழக்கில் அமைதியை முன்னேற்றும்" என்று நம்புவதாகக் கூறினார். இதன் விளைவாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதற்கான தனது திட்டங்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இஸ்ரேலுக்கு வளைகுடா அரபு நாடுகளுடன் இருந்த இராஜதந்திர உறவுகள் இனிவரும் காலங்களில் இருக்காது. எவ்வாறாயினும், ஈரானின் பிராந்திய செல்வாக்கு குறித்து பகிரப்பட்ட கவலைகள் அவர்களுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற தொடர்புகளுக்கு வழிவகுத்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM