புற்றுநோயை தடுக்க புதிய மாத்திரை

Published By: Robert

09 Dec, 2015 | 03:31 PM
image

மாமிச உணவுகளை உட்கொள்வதை விடுத்து பச்சை காய்கறிகளை உட்கொள்வதனால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை தடுக்க முடியும் என தற்போது அமெரிக்க ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட 38 பேரை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் பச்சை தாவரங்களினால் உருவாக்கிய சல்ஃபரோபேன் (Sulforaphane) எனும் கலவைக்கு புற்றுநோயை எதிர்க்கக்கூடிய சக்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ப்ரோக்கோலி தாவரத்தின் முளைகளில் இருந்து சல்ஃபரோபேன்  பெற்றுக்கொள்ளப்படுகின்றது என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமீபிக் ப்ரெய்ன் ஃபீவர் எனும் மூளை...

2025-12-10 15:21:25
news-image

குழந்தைகளுக்கு ஏற்படும் பிராங்கியோலைட்டஸ் எனும் பாதிப்பிற்குரிய...

2025-12-09 18:55:19
news-image

அனாபிலாக்ஸிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-12-08 17:14:24
news-image

இதய பாதிப்பிற்கான சத்திர சிகிச்சையை உறுதி...

2025-12-06 16:23:04
news-image

மைக்ரோஷியா எனும் பிறவி குறைபாட்டிற்குரிய பிரத்யேக...

2025-12-05 18:49:26
news-image

லெப்டோஸ்பிரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-12-04 16:03:35
news-image

நோயின் தீவிரத்தை துல்லியமாக அவதானிக்கும் தமனி...

2025-12-03 17:47:05
news-image

பாதிப்புகளை துரிதமாக கண்டறிய உதவும் நவீன...

2025-12-02 14:52:04
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-12-01 17:53:36
news-image

மெச்சுரிஸன் சிங்கொபி எனும் சிறுநீர் கழிக்கும்போது...

2025-11-29 17:11:32
news-image

பராக்ஸிமல் சுப்ராவென்ட்ரிகுலர் டாக்கிகர்டியா எனும் சீரற்ற...

2025-11-28 17:16:53
news-image

ஒஸ்டிஜிமாடிசம் எனும் பார்வை திறன் குறைபாட்டுக்கான...

2025-11-26 17:11:25