மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட நால்வர் கைது

Published By: Digital Desk 4

13 Aug, 2020 | 04:52 PM
image

மதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த நான்கு தோட்டத் தொழிலாளர்களை மடுல்சீமைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பகுதியைச் சேர்ந்த ஊவாகெலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நான்கு பேரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையிலிருந்த மேற்படி நால்வரும் தோட்டத்தில் மேற்கொண்டிருந்த அட்டகாசத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்த பொலிசார் குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44