லங்கா பிரீமியர் லீக் போட்டி பிட்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை அதன் உத்தியோக பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் 2020 செப்டம்பர் 20ஆம் திகதி வரை நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் 2020 நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் சுகாதார வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM