கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை கைதுசெய்ய பொலிஸ் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாலக சில்வாவை கைதுசெய்ய தலங்க காவல்துறையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று நுகேகொடயில் உள்ள மெர்வின் சில்வாவின் இல்லத்திற்கு சென்றிருந்தது.
எனினும் இதன்போது மேர்வின் சில்வாவும், அவரது மகன் மாலக சில்வாவும் அந் நேரத்தில் வீட்டில் இல்லாத நிலையில் பொலிஸ் சிறப்புக் குழு சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே மாலக சில்வாவை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM