3,449 நபர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில்!

Published By: Vishnu

11 Aug, 2020 | 09:38 AM
image

கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவுசெய்த மேலும் 118 நபர்கள் இன்று தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து, அவர்களது சொந்த  இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அதன்படி கல்கந்தை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 112 பேரும், மீயாங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நால்வரும், புனானை  தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இருவரும் இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 29,757 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து வெளியேறியுள்ளனர்.

தற்போது முத்தரப்பு படைகளினால் பராமரிக்கப்பட்டு வரும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,449 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53