நாட்டில் நேற்று 27 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

Published By: Vishnu

11 Aug, 2020 | 07:04 AM
image

நாட்டில் நேற்றைய தினம் 27 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது.

‍சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 23 கைதிகளும், அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த நால்வரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க  தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுமுள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்த கொரோன‍ெ தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 2,593 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 267 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 70 நபர்களும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09