யாழில் கொள்ளையுடன் தொடர்புடைய இருவர் கைது

Published By: Digital Desk 4

10 Aug, 2020 | 12:45 PM
image

யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் மறைந்து இருப்பதாக நெல்லியடி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் நெல்லியடி பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு சைக்கிள்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று,கதிரை 10,மின்விசிறி ஒன்று,18 விலையுயர்ந்த போன்கள்,ஐ பாட் ஒன்று ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46