யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் மறைந்து இருப்பதாக நெல்லியடி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் நெல்லியடி பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு சைக்கிள்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று,கதிரை 10,மின்விசிறி ஒன்று,18 விலையுயர்ந்த போன்கள்,ஐ பாட் ஒன்று ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM