மாலாபே பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாலோபயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வெளிநாட்டுப் பெண் அளித்த முறைப்பாடுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது.
இதன்போது அத்துருகிரிய பொலிஸாரால் 30 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM