தந்தையும் மகனும் என 6 பேர் இம் முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு

07 Aug, 2020 | 05:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய பாராளுமன்றத்துக்கு;  இம்முறை   மூன்று  தந்தைமார்களும், அவர்களின் மகன்மார்கள் மூவரும் தெரிவு  செய்யப்பட்டுள்ளார்கள்.  பிரதமர்  மஹிந்த  ராஜபக்ஷ மற்றும் அவரது மகன்  நாமல் ராஜபக்ஷ  ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.   நாமல்  ராஜபக்ஷவும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும விருப்பு  வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள்.

அத்துடன் முன்னாள் அமைச்சர்  சமல் ராஜபக்ஷ  மற்றும் அவரது மகன்  சஷிந்ர ராஜபக்ஷ ஆகியோரும்,  முன்னாள் அமைச்சர்   ஜனக பண்டார  தென்னகோனும் அவரது மகன்   பிரமித தென்னகோனும்  முறையே விருப்பு வாக்குப்பட்டியில் இடம்பிடித்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.   இவர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மொட்டு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார்கள்.

கடந்த 8 வது பாரர்ளுமன்றத்தில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சதுரசேனாரத்ன ஆகிய இருவரும்  பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் இம்முறை  சதுர சேனாரத்ன பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47