2020 பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தமக்கான இடத்தினை பெறத் தவறிவிட்டார்.
ரவி கருணநாயக்க முதன்முதலில் 1994 இல் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு நுழைந்தார்.
1999 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்.
ரவி கருணநாயக்க நிதி, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
மார்ச் 2016 இல் தெரிவிக்கப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM