இதுவரை வெளியிடப்பட்டுள்ள 2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
இந் நிலையில் இந்த வெற்றி குறித்து தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரித்துடன் ஒரு வலுவான பாராளுமன்றத்தை நிறுவ முடியும் என்று நான் நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM