தற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்) என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது
ஆணுறையில் நீரை நிரப்பி தலைமீது போட்டுக்கொள்வதுதான் இந்த ஆணுறை சவால். இந்த கொடுமையான சவால் ஏன் இவ்வளவு பிரபலமாகிவருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆணுறை சவாலை நடத்துவோர், அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வைத்துள்ளனர்.
இந்த சவால் ஏன் நடத்தப்படுகின்றது என இன்னும் அறியப்படவில்லை.
இருந்தபோதிலும் இதில் விபரீதம் உள்ளது. ஆணுறையில் ஏகப்பட்ட நீரை நிரப்பி தலையில்போடும்போது, அது உடைகிறது. உடைந்ததும், ஆணுறை பாகங்கள், மூக்கு, வாயை முழுமையாக அடைக்கிறது. உடனடியாக யாராவது அதை நீக்காவிட்டால், மூச்சு திணறி அந்த நபர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனினும் இந்த சவாலை பலர் ஆவர்வமாக செய்து வருகின்றனர்.
உயிரை பரிக்கும் இந்த விபரீத விளையாட்டு தேவை தானா..?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM